Tuesday, June 27, 2017

மரணத்திற்கு பின்னால்!

மரணம் நிகழ்வதாலேயே பிறப்பும் கூட
உயிர் பெறுகிறது.பெருமை கொள்கிறது.
மரணம் இல்லை என்றால் பிறந்து என்ன பயனும் இல்லை.
சாவுக்குப் பின் ஒரு மனிதனை தொடர்வது எது?
முகமது நபி அவர்களிடம் இந்த கேள்வி எழுப்பப் பட்டது.
நபிகளார் பதில் உரைத்தார்கள்
1.கொடை (charity)
பிறருக்காக வாரி வழங்கிய தான தர்மம்
2.அறிவு (knowledge)
பிறரை நல்வழி படுத்த உதவிய
நல்லறிவு
3.வணக்க வழிபாடு (prayer)
இறந்தவனுக்காக அவன் குழந்தைகள் நிகழ்த்தும் நல் பிரார்த்தனை.


Vavar F Habibullah
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails