Monday, April 24, 2017

சொல்லாதீர்கள்..சொல்லுங்கள்.

நாங்கள் மட்டும் தான் செய்கிறோம் என்று சொல்லாதீர்கள்...
நாங்களும் செய்கிறோம்
எனச் சொல்லுங்கள்..
எங்களால் தான் முடியும் எனச் சொல்லாதீர்கள்.எங்களாலும் முடியும் எனச் சொல்லுங்கள்..
நான் நினைத்ததால்
தான் நடந்தது எனச் சொல்லாதீர்கள்..நானும் நினைத்தேன் எனச் சொல்லுங்கள்..

உன்னால் தான் நான்
கெட்டுப் போனேன் எனச் சொல்லாதீர்கள்..கெட்டுப் போனதற்கு நம் வினைகளே காரணம் எனச் சொல்லுங்கள்...
என்னால் தான் நீ
இந்த நிலைமைக்கு வந்தாய் எனச் சொல்லாதீர்கள்..
நிலைகளை அறிந்தவன் இறைவன் ஒருவன் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்...

Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails