Saturday, July 19, 2014

பூக்களைப்போல பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம் !

பூக்களைப்போல
பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம் !
காற்றுக்கூட

அதிகம் தீண்டாமல்
அவர்களை நாம் காக்கிறோம் !
முத்தங்களால்
யாரும் அசுத்தம் செய்வதை கூட
அருவருப்பாய் உணர்கிறோம் !

பாலைப்பெருவெளியில்
அந்த
திறந்தவெளி
சிறைக்கூடத்தில்...
பச்சிளம் பிள்ளைகளுக்கு
பால் வேண்டாம் ...
தண்ணீரே இல்லை !
அட...
தண்ணீர் கூட வேண்டாம்
தாய் கூட இல்லை !

கந்தகத்தை எரியவிட்டு
கண்களை
கரிய வைக்கும்
ரசாயன குண்டுகள்
நெஞ்சுக்கும்
தளிர் தேகத்துக்கும்
குறிவைத்து
முத்தம் கொடுக்கும்
பீரங்கி குண்டுகள் !

சிதறி சிதறி...
நெடுஞ்சாலைகளில்
வாகனங்களில்
அடிபட்டு கிடக்கும்
சிதைந்த சடலங்களைப்போல
தலையில்லாமல்
கைகாலில்லாமல்
உடலில்லாமல் ....

வெறும் சதை துணுக்குகளாய்
பிள்ளைகள் !
பூப்பிள்ளைகள் !

இந்தப் பிள்ளைகளையும்
தாய்மார்கள் பாசத்தோடுதான்
பெற்றார்கள்
மாரில் அணைத்து
பாலூட்டித்தான் வளர்த்தார்கள் !

ஆனால்...
அவன் பிறந்தது
பாலஸ்தீனமாச்சே..
முஸ்லிம்களென்றால்
யூதர்களுக்கு தீனமாச்சே...
வளர விடுவார்களா
வாழத்தான் விடுவார்களா ?

நரகிற்கு
விருந்தாகத்தான்
யூதன்
பருந்தாகிறான் !
முஸ்லிம் பிள்ளைகளை
பச்சைப் பறவைகளைப்போல்
விருந்தாக்கிக்
கொல்கிறான்... !

ஆனாலும் ...
இறைவன் கணக்கு
விசித்திரமானது !
அவன்
வளர்க்கும் நரகிற்கு
விறகுகள் வேண்டாமா ?

இஸ்ரேலில்
யூதன் என்றொரு மரத்தை
நரகிற்காகவே
அவன் வளர்க்கிறான் !
எப்படி எரித்தாலும்
மீண்டும் மீண்டும் எரியும்
அதிசய விறகு அது !
நரகம் இருக்கும் வரை
அதன் வயிற்றுக்கு
இஸ்ரேலியனே விறகு !

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails