Wednesday, June 18, 2014

வேதனையால் வராத கண்ணீர்கள்

தொலைக் காட்சியில்
ஊடகங்களில்
செய்தித்தாள்களில்
படிக்கும் போது
பார்க்கும் போது
வேதனையால் வராத கண்ணீர்கள்
மன அழுத்தங்கள்
முகநூலில் படிக்கும் போது பார்க்கும் போது வருகின்றது
நாம்

முகநூலில்
ஈடுபட்டிருப்பதால்

உலகில் நடக்கும் கொலைகள் .போர்கள்
குறிப்பாக இப்பொழுது நடந்து கொண்டிருக்கும்
அளுத்கம, பேருவளை - தற்போதைய நிலவரம்
ஈராக் உள்நாட்டுப் போர் 

------------

M.Rishan Shareef shared Mujahid Razeen's video. "https://www.facebook.com/photo.php?v=647516588662255"
“...ஏன்ட வாப்பாட்ட போகணும்”

அளுத்கமையில் கொல்லப்பட்டு ஷஹீதானவரின் பிள்ளைகளின் அழுகுரல். இதயம் வெடித்துச் சிதறுகிறது. எனது குழந்தைகளின் அழுகுரல் என் காதில் கேட்கிறது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails