Saturday, March 1, 2014

கும்பகோணத்தில் இஸ்லாமியை தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய சர்வதேச மாநாட்டில் இடம் பெற்ற மாபெரும் இசை நிகழ்ச்சி

 இசையமைப் பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். பாடல் வரிகளை சிதைக்காத, கதைக்கான இசையைத் தருவதில், இளம் இயக்குநர்களின் தேர்வாக இருக்கும் தாஜ்நூர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 15 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர்.  கும்பகோணத்தில் ’இசையும் இஸ்லாமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற 8 -வது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், தமிழகத்தின் முதல் முழுநீள இசை நிகழ்ச்சியை நடத்தினார்
மேலும் படிக்க  
கும்பகோணத்தில் இஸ்லாமியை தமிழ் இலக்கியக் கழகம்  நடந்த மாநாட்டில் இடம் பெற்ற  இசை நிகழ்ச்சி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails