Wednesday, March 27, 2013

யாஹூ வுடன் இணைந்து கோடீஸ்வரன் ஆன 17 வயது சிறுவன்!

லண்டன்: தனது முயற்சியால் உலகின் மிக இள வயது கோடீஸ்வரன் என்ற பட்டியலில் லண்டனை சேர்ந்த 17 வயது சிறுவன் பெற்றுள்ளார்.

நிக் டி அலிஸ்யோ என்ற சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை( summly mobile-phone application)  கண்டுபிடித்துள்ளார்.

இச்சிறுவன் கண்டுபிடித்த இந்த புதிய அப்ளிகேசனை யாஹூ செய்தி நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக ரூ.165 கோடி முதல் ரூ.330 கோடி வரை வழங்க யாஹூ நிறுவனம் தயாராக உள்ளது. மேலும் இச்சிறுவனுக்கு யாஹுவில் வேலையும் வழங்கப் பட்டுள்ளது.
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails