Friday, August 17, 2012

ரோஹிங்க்ய முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளைத் தெரியுமா?


மியான்மார் அல்லது பர்மா என்று அழைக்கப்படும் நாட்டில் வாழும்  ரோஹிங்க்ய முஸ்லிம்கள்  பற்றிய உண்மைகளைத்  தெரியுமா?

 பிளாக்கர்  எளிதாக  உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள Google வழங்கும் இலவச blog-வெளியீட்டு கருவியாகும். Blogger உலகின் நடக்கும் நிகழ்வுகளை துள்ளியமாக  மக்களிடம்  கொண்டு சேர்க்கும் கணினியின் ஒரு அங்கமாக  கருதப்படுகின்றன அது எளிய முறையில் கையாளக் கூடியது.  இது உங்கள் தனிப்பட்ட அல்லது குழு ப்ளாக் அமைப்பாக இருக்கலாம்.  இதில் கட்டுரை,  உரை, புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவைகளை பதிவு செய்ய முடியும் .

 பர்மாவில் உள்ள ரோஹிங்  மாநிலத்தில்  வாழும் பல  ரோஹிங்க்ய  இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை மிகவும் பர்மிய பெளத்த  மார்க்கத்தை பின்பற்றும் சிலர்களால் வன்முறைக்கு,கேள்விகுறியாகக்  கூடிய பரிதாபமான நிலை. சமீபத்திய வன்முறையால் மாண்டோர் பலர். காலம் காலமாக வாழ்ந்தோர் அவதிக்குள்ளாகி அகதிகளாக  மியான்மார் நாட்டை விட்டு  பலர்  பாதுகாப்பு தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் பரிதாப நிலை    சமீபத்திய வன்முறை அவர்களின் அவநம்பிக்கையான வாழ்க்கை நிலைமைகள் இன்னும் மோசமாக செய்துள்ளது, மற்றும் இன்னும் பலர்  பாதுகாப்பு தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றிவிட்டது.
மேலும் வாசிக்க  மியான்மர் மனிதாபிமான நெருக்கடியை  தடுக்கும்  முயற்சியை அறிய
 - இஸ்லாமிய நிவாரண ஐக்கிய அமெரிக்கா 


  Please click here Myanmar Humanitarian Crisis – Islamic Relief USA 

http://www.irusa.org/emergencies/myanmar-humanitarian-crisis/
Source : http://tabibqulob.blogspot.in


 பர்மா முஸ்லிம் படுகொலைகள் - உலகம் மெளனம் காப்பதேன்? - மாணவி கேள்வி

பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாதிகள் இன அழிப்புப் படுகொலைகளை நிகழ்த்திவருவதாகவும்,அந்நாட்டிலுள்ள சுமார் 1கோடி முஸ்லிம்களை அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மியான்மர் மாணவி ஒருவர் கவலைதெரிவித்துள்ளார்.

எகிப்தின் ஷரீஆ கல்லூரி ஒன்றில் மாணவியாக இருக்கும் ஆயிஷா சுல்ஹி இதுபற்றி சர்வதேச ஊடகத்தின் கவனத்தை வேண்டியுள்ளார்.

அகிம்சையைப் பின்பற்றுவதாகக் கூறும் பெளத்தர்கள் மியான்மரில் இதுவரைபல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை புரிந்துள்ளதாகவும், ஏராளமான முஸ்லிம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும்,இச்செய்திகளை அறிய வரும் எந்த மனிதரும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது; ஆயினும் சர்வதேச நாடுகளும் ஊடகங்களும் ஜீரணிக்க இயலாத மெள்னத்தைச் சாதித்து வருவது ஏன்? என்றும ஆயிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

A Plea to stop Myanmar genocide . தனது வலைப்பக்கம் ஒன்றில் “பெளத்த  பயங்கரவாதிகள் அங்குள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால்,முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். அவ்வகையில் மியான்மர் முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் அபிமானத்திற்குரிய செய்தியாகும்" என்கிறார் ஆயிஷா.
Source :http://www.inneram.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails