Sunday, August 12, 2012

காஷ்மீர்: ஏரிக்குள் ‘பொத் பொத்’ அதிகாரிகளும், ஓட்டம் பிடித்த போலீஸூம்!

காஷ்மீர்: ஏரிக்குள் ‘பொத் பொத்’ அதிகாரிகளும், ஓட்டம் பிடித்த போலீஸூம்!:
1) காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மர பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில், 70 பேர் காயமடைந்தனர். இதில் 4 போலீஸ்காரர்களும் அடக்கம். இதிலுள்ள சோகமாக தமாஷ் என்னவென்றால், அப்பகுதி மக்கள் தமக்கு வசதிகள் செய்துதர வேண்டும் என்று நடத்திய போராட்டத்தையடுத்து, அவர்களிடம் குறை கேட்க சென்ற உயரதிகாரிகள் பாலத்தில் நடந்து சென்றபோதே, பாலம் இடிந்து வீழ்ந்தது.
பொதுமக்களுடன் உயரதிகாரிகளும், அவர்களுடன் சென்ற பாதுகாவலர்களும் தண்ணீரில் வீழ்ந்தனர்.
அதன்பின் நடந்தவைதான் தமாஷ். அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails