Wednesday, October 26, 2011

அமெரிக்க-ஏகாதிபத்தியமும் நேட்டோவும்

அமெரிக்க-ஏகாதிபத்தியமும் நேட்டோவும் உலகமக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என நீங்கள் கற்பனை செய்தால் ஈராக் தாக்குதல்களுக்கு உதவி புரிந்த குறுதீஸ்யினத்தின் ஒருபகுதி போல- லிபியாவை சீரளித்த ஏகாதிபத்திய கூலிப்படைபோல நிலையேற்படுவதும் அல்லாமல் சதாம் இல்லாத ஈராக் போல கடாபி இல்லாத லிபியா போல ஒரு இருள்சூழ்ந்த நிலையே காணப் படும்.

அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் இருந்தவேளை லிபியாவிற்கெதிராக போர் தொடுத்ததை அறிவோம் அந்த நேரம் கடாபியை சாதாரணமாக அவா்கள் கொன்றிருக்கலாம் ஆனால் அவா்கள் வேறு நலன்களை இட்டு ஒரு மிரட்டலுடன் நிறுத்திக்கொண்டார்கள். சா்வாதிகாரிகள் தம் நிலைகளை காப்பாற்றிக்கொள்ள மேற்க்குலகுடன் பாதாள திரைமறை அழுக்கு வியாபாரங்களில் ஈடுபடுவதும் பின்பு அந்த இரகசியங்கள் கசியும் நிலை வருகின்றபோது மேற்க்குலகம் தம் போலி முகத்தை காப்பாற்றிக்கொள்ள அதிரடியில் இறங்குவது சாதாரண விடயம் இதன் விளைவே கைது செய்து நீதியின் முன் நிறுத்தாமல் சதாம் குசைன்,ஒசாமா பின்லாடன்,இப்போது கடாபி போன்றோர்கள் கொல்லப்பட்டதன் காரணம்.லிபியாவின் எண்ணைக்குதங்களை எப்பவோ உலகின் முன்னணி நாடுகளின் கம்பனிகள் குத்தகை எடுத்துவிட்டன இதில் இந்தி...
Mohamed Ali
 Alaavi Ma
அமெரிக்க-ஏகாதிபத்தியமும் நேட்டோவும் உலகமக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என நீங்கள் கற்பனை செய்தால் ஈராக் தாக்குதல்களுக்கு உதவி புரிந்த குறுதீஸ்யினத்தின் ஒருபகுதி போல- லிபியாவை சீரளித்த ஏகாதிபத்திய கூலிப்படைபோல நிலையேற்படுவதும் அல்லாமல் சதாம் இல்லாத ஈராக் போல கடாபி இல்லாத லிபியா போல ஒரு இருள்சூழ்ந்த நிலையே காணப் படும்.

அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் இருந்தவேளை லிபியாவிற்கெதிராக போர் தொடுத்ததை அறிவோம் அந்த நேரம் கடாபியை சாதாரணமாக அவா்கள் கொன்றிருக்கலாம் ஆனால் அவா்கள் வேறு நலன்களை இட்டு ஒரு மிரட்டலுடன் நிறுத்திக்கொண்டார்கள். சா்வாதிகாரிகள் தம் நிலைகளை காப்பாற்றிக்கொள்ள மேற்க்குலகுடன் பாதாள திரைமறை அழுக்கு வியாபாரங்களில் ஈடுபடுவதும் பின்பு அந்த இரகசியங்கள் கசியும் நிலை வருகின்றபோது மேற்க்குலகம் தம் போலி முகத்தை காப்பாற்றிக்கொள்ள அதிரடியில் இறங்குவது சாதாரண விடயம் இதன் விளைவே கைது செய்து நீதியின் முன் நிறுத்தாமல் சதாம் குசைன்,ஒசாமா பின்லாடன்,இப்போது கடாபி போன்றோர்கள் கொல்லப்பட்டதன் காரணம்.லிபியாவின் எண்ணைக்குதங்களை எப்பவோ உலகின் முன்னணி நாடுகளின் கம்பனிகள் குத்தகை எடுத்துவிட்டன இதில் இந்தியா,சீனா போன்றவையும் அடங்கும் இந்த குத்தகைகளை தட்டிப்பறிக்கும் நோக்கம் மேற்குலகிற்கு இருக்குமாயின் லிபியாவின் கடாபிக்குப்பிந்திய காலம் இருண்ட காலமாகிவிடும் முதலில் சா்வதேச ஒப்பந்தங்களை எந்த புதிய அரசுகளும் மீற முடியாது இரண்டாவது வழா்ந்து வரும் நாடுகளான இந்தியா,சீனா போன்றவைகளை தவிர்த்தல் இன்றய நிலையில் இயலாத காரியம்.

இதை விட்டு கடாபி எண்ணைக்கிணறுகளை காப்பாற்றி வைத்திருந்தார் என்பது அறியாமையாகும்.

லிபிய அதிபர் கேர்ணல் முவமர் கடாபி கொல்லப்படுவிட்டார். இது வரைக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன்பெறாத நாடாகத் திகழ்ந்த லிபிய அதிபர் மேற்கின் சூழ்ச்சியால் அவர் பிறந்த நகரத்தின் தெருக்களில் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று போடப்பட்டுள்ளார். ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு நிர்வாணமாகக் காட்டியுள்ளது
 
Ayath Rehman
The wife of Gaddafi "asks the United Nations to investigate the death of the fighter Muammar and Mo'tassim," Arrai television said in a news headline, referring to one of Gaddafi's sons as well. The headline also said Gaddafi's wife was proud of her husband's courage and her children who, it said, stood up to 40 countries and their agents throughout six months and considered them to be martyrs.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails