Wednesday, September 28, 2011

தாய் நாடு

இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்இநதுக்கள். யாவரும் சகோதரத்தோடு பழகி வருகிறோம். சகோதரரின் .நாட்டின் தேசப்பற்றை தன் இனிய குரலில் .அதனைப் பறைசாற்றும் உணர்வுப் பூர்வமான பாடலை இந்த கானொளி மூலம் கவனமாக கேட்போமா ! 11 வயது மட்டும் நிரம்பப்பெற்ற S.முனவ்வர் என்ற பிஞ்சு உள்ளம் கொண்ட சகோதரரின் .நாட்டின் தேசப்பற்றை தன் இனிய குரலில் .அதனைப் பறைசாற்றும் உணர்வுப் பூர்வமான பாடல்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails