Thursday, December 23, 2010

சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது.

சிந்திக்காமல் ஒரு விஷயத்தை நம்புவது வாழ்க்கைக்கு எப்படி தேவையானது ஆகும்?

சிந்திக்காமல் என்று ஒரேயடியாய் சொல்லக்கூடாது,
சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது.
அதைத்தாண்டி வருவது நம்பிக்கை.


பிறந்ததும் நம்மிடம் இருப்பது நம்பிக்கைதான்.
நம்பிக்கையில்தான் தாயின் பாசத்தைக் காண்கிறோம்
பின் வளர்ந்து நம்பிக்கையில்தான்
ஒரு பெண்ணோடு காதல் கொள்கிறோம்
ஒரு நம்பிக்கையில்தான் நட்பு
இப்படியாய் வாழ்வில் எல்லா நிலைக்ளிலும்
நம்பிக்கையே மின்நிற்கும்
இறுதியாய் நாளை உயிரோடிருப்போம் என்ற
நம்பிக்கையில்தான் வாழ்க்கையே

எத்தனை சிந்தித்தாலும் சரி
வாழ்க்கை என்பது நன்பிக்கைக்குத்தான் வசப்படும்
அன்புடன் புகாரி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails