Saturday, November 6, 2010

ம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை

''நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்
"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்



நாக‌ப்ப‌ட்டினம் மாவ‌ட்ட‌ம், ம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள‌ ஒரு அமைதியான‌ கிராம‌ம்தான் வடகரை அறங்கக்குடி .  அல்லாஹவின் கிருபையால் இந்த வருடம் (2010) 20 பள்ளி மாணவர்களுக்கும் 2 கல்லூரி மாணவர்களுக்கும் உதவி செய்துள்ளார்கள் .  எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
தொன்மைமிக்க இந்த  ரில்  எந்த நல்லது கெட்டது நடந்தாலும், கூட்டமைப்பை கலந்தாலோசித்து ஒற்றுமையாக செயல்படுவார்கள். நம்மூரைப்போல் இன்னோர் ர் ஆகுமா என்று திருப்தி அடைவார்கள்  இந்த ஊர் மக்கள் பல நாடுகளில் வசிக்கின்றனர் .சிங்கப்பூரில் அதிகமாக உள்ளனர் .

1 comment:

vadakaraithariq said...

மிக்க நன்றி..,

LinkWithin

Related Posts with Thumbnails