Monday, August 30, 2010

நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை நடத்தும் அறிவுப்போட்டி

நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை நடத்தும் அறிவுப்போட்டி





புனித ரமலானை முன்னிட்டு "நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை" சங்கமானது அறிவுபோட்டியை ஆரம்பித்துள்ளது. நமதூர் மக்களும் இன்ன இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் தம்முடைய இஸ்லாமிய அறிவாற்றலை மென்மேலும் வளத்துக்கொள்ள வேண்டி இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின் விதிமுறைகள், கேள்விகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. விடை அறிந்தவர்கள் தமது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவித்து அவர்கள் வெற்றிபெற உதவலாம். மேலும் இச்செய்தியை தமது நண்பர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும். முதல் முயறிசியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போட்டி வெற்றி பெறவும், இதுபோன்ற இன்னும் சிறப்பான அறிவுச்சார்ந்த போட்டிகள் எதிர்காலத்திலும் நடத்துவதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தூஆ செய்யவும். 







விதிமுறைகளையும், கேள்விகளையும் டவுன்லோட் செய்ய.......




No comments:

LinkWithin

Related Posts with Thumbnails